அணு மருத்துவம் மற்றும் நியூக்கிளியர் சயின்ஸ் தொடர்பான படிப்புகளை வழங்கும் சில கல்வி நிறுவனங்கள் விவரம் தில்லிப் பல்கலைக்கழகம் , தில்லி எம்.டெக். , நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஐ.ஐ.டி. , கான்பூர் எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் , சென்னை. பி.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் அமிட்டி பல்கலைக்கழகம் , நொய்டா பி.டெக். , எம்.டெக். நியூக்கிளியர் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் யுனிவர்சிட்டி , காந்திநகர் எம்.டெக். நியூக்கிளியர் என்ஜினீயரிங் ஆந்திரப் பல்கலைக்கழகம் , விசாகப்பட்டினம் எம்.எஸ்சி. நியூக்கிளியர் கெமிஸ்ட்ரி எம்.எஸ்சி. நியூக்கிளியர் பிசிக்ஸ் இமாசலப் பிரதேச பல்கலைக்கழகம் , சிம்லா பி.டெக். நியூக்கிளியர் எனர்ஜி அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் மணிப்பால் யுனிவர்சிட்டி , மணிப்பால் பிஎஸ்சி நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எய்ம்ஸ் , புதுடில்லி எம்.எஸ்சி. நியூக்கிளியர் மெடிசின் டெக்னாலஜி எம்.டி. நியூக்கிளியர் மெடிசின் பஞ்சாப் பல்கலைக்கழகம் , சண்டீகர் எம்.எஸ்சி. நியூக்கிள...
மில்லத் பேஸ்புக் ! பாகிஸ்தானைத் தளமாகக்கொண்டு 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இஸ்லாமிய சமூக இணையதளத்தின் ஸ்தாபகர்கள் பேஸ்புக் இணையதளத்தில் முஸ்லிம்கள் தமது பயனர் கணக்குகளை அழிக்குமாறு அழைப்புவிடுத்துள்ளதுடன் இதற்குப் பதிலாக மில்லத் பேஸ்புக் இஸ்லாமிய சமூக இணையதளத்தைப் பயன்படுத்துமாறும் கேட்டுள்ளனர். உலகின் மிகப்பெரிய சமூக இணையதளம் 2010ஆம் ஆண்டு மதிப்புக்கேடான வரைபடம் ஒன்றை வைத்து பிரச்சாரத்தை மேற்கொண்ட தன் மூலம் மில்லியன்கணக்கான முஸ்லிம்களின் உள்ளத்தை புண்படுத்தியது என மில்லத் பேஸ்புக்கின் ஸ்தாபகத் தலைவரான உமர் ஸகீர் மீர்பேஸ்புக்கில் மதிப்புக்கேடான செயல்களும் சமூக இணையதளங்களில்முஸ்லிம் இளைஞர்களின் விதிமுறைகளும் என்ற தொனிப்பொருளில் பாகிஸ்தானில்நடைபெற்ற மாநாட்டின் போது தெரிவித்தார். உலகமுஸ்லிம்கள் அனைவரும் தமது பேஸ்புக் பயனர் கணக்குகளை அழித்து அதற்கு பதிலாக மில்லத்பேஸ்புக்கை பயன்படுத்தி இஸ்லாத்துக்கு உறுதியையும்,நபி(ஸல்) அவர்களின் கௌரவத்துக்கு பாதுகாப்பாகவும் இருக்குமாறு உலகமுஸ்லிம்களிடம் உமர் ஸகீர் மீர் கேட்டுக்கொண்டார். 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பேஸ்புக் தற்காலிமாக தடை செய்யப்பட்டு இரண்டு ந...
குஜராத் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் மோடி ஆட்சியில் நடைபெற்ற படுகொலைகள் ஒவ்வொன்றாய் வெளிச்சத்துக்கு வந்து கொண்டுள்ளன. குஜராத் மாணவி இஸ்ரத் உட்பட நான்கு பேர் என் கவுண்டரில் கொல் லப்பட்டதை சிறப்புப் புலனாய்வு உறுதி செய்தது. குஜராத்தில் அகமதாபாத் நகரம் அருகே கோதார்பூர் என்ற இடத்தில் கடந்த 2004 இல் ஜூன் 15 ஆம் தேதி மும்பையைச் சேர்ந்த 19 வயது இஸ்ரத் ஜஹான் என்ற மாணவியுடன் ஜாவீத் ஷேக் என்ற பிரனேஷ் பிள்ளை, ஜீசங் ஜோஹர் மற்றும் அம் ஜத் அலி ராணா ஆகியே நால்வர் காவல்துறை என் கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்கள் நான்கு பேரும் மும்பையிலிருந்து அகமதாபாத் வந்து, 2002 ஆம் ஆண்டில் குஜராத்தில் நடந்த இனப்படுகொ லைக்கு முதல்வர் நரேந்திரமோடியை கொலை செய்ய வந்ததாகவும், அவர்கள் குற்ற பிரிவு காவல்துறையினரிடமிருந்து தப்பித்துச் செல்ல முயன்ற போது காவல்துறையினர் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும், அவர்கள் நால்வரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந் தவர்கள் என்றும் குஜ ராத் காவல்துறை மூலம் அப்போது அறிவிக்கப்பட்டது. அவர்களின் பிணங்கள் வரிசையாக அருகருகே கிடந்தததால் காவல்துறையினர் அறிவித்த என்க...
கருத்துகள்