பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக நியமிக்கப் பட்டுள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, மார்கண்டேய கட்ஜு கடந்த வாரம், பத்திரிக்கையாளர்களோடு சந்திப்பு நடத்தி அதில் உரையாற்றினார். அவரது இந்த உரை, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் படிக்க வேண்டியது. முக்கியத்துவம் கருதி, மொழிபெயர்த்து வெளியிடப் படுகிறது. நண்பர்களே, என்னுடைய அழைப்பை ஏற்று இங்கே வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் சமீபத்தில் தான் பத்திரிக்கை கவுன்சிலின் தலைவராக பொறுப்பேற்றேன். இதற்கு முன்பு 40 வருடங்கள் சட்ட உலகத்தில், 20 வருடங்கள் வழக்கறிஞராகவும், 20 வருடங்கள் நீதிபதியாகவும் இருந்தேன். தற்போது நான் உங்கள் உலகத்திற்குள் வந்துள்ளதால் என்னடைய பணியை சிறப்பாக செய்யும் பொருட்டு, உங்கள் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் அறிவுரையை எதிர்ப்பார்க்கிறேன். இந்தக் கூட்டத்தை நான் ஏற்பாடு செய்ததற்கான காரணம், நம் நாட்டில் ஊடகத்துறை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய காலம் நெருங்கி விட்டதாக கருதுகிறேன். அதிகார மையங்களில் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், சாதாரண மக்கள் கூட ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும், அதற்கு கடிவாளம் ப
ஹாதியா வழக்கில் வெளுக்கிறது நீதிமன்றங்களின் சாயம் ! இன்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பெஞ்சின் முன்பு ஆஜரான ஹாதியா வழக்கில் தனது கணவருடன் செல்லவும், தனது படிப்பை தொடரவும் அனுமதி அளிக்க கோரினார். ஆனால் அவரது கணவனுடன் செல்வது குறித்து எதுவும் கூறாமல் அவரது மருத்துவ படிப்பை சேலத்தில் தொடரவும் அவர் படிப்பிற்கான செலவை அரசை ஏற்றுக் கொள்ள சொல்வதாகவும் கூறினர். மேலும் அவருக்கு கல்லூரி டீனை பாதுகாப்பாளராக நியமித்தனர். ஹாதியா தான் 11 மாதங்களாக சட்ட விரோத காவலில் இருப ்பதாகவும் தனக்கு அரசு செலவில் படிக்க விருப்பம் இல்லை தனது கணவர் தனது கல்விச் செலவை கவனித்து கொள்வார் அவரே தனது பாதுகாவலர் வேறு யாரும் தேவையில்லை எனது கணவனுடன் அனுப்புங்கள் என்று கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது. நீதிபதி சந்திர சூட் மனைவிக்கு கணவன் பாதுகாவலனில்லை. நான் எனது மனைவிக்கு பாதுகாவலனில்லை என்று திருவாய் மலர்ந்துள்ளார். சட்டப்படி கணவன்தான் மனைவியின் பாதுகாவலன் அவன்தான் மனைவிக்கு வாழ்க்கை பொருளாதரத்தை அளிக்க வேண்டும். இது கூட நீதிபதி சந்திர சூடுக்கு தெரியவ
நான் 'நிகாப்' அணிந்து கொண்ட செய்தி வெளியானதுதான் தாமதம் அமெரிக்காவில் ஏதோ பூகம்பமே வெடித்துவிட்டதுபோல் அங்குள்ள அரசியல்வாதிகளும், வாடிகனைச்சேர்ந்த மதகுருமார்களுடன், (போலியான) பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்களும், உலக மனித உரிமைக்கழகமும் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தனர். உலகெங்கிலுமுள்ள எல்லா ஊடகங்களிலும், விருப்பத்துடனோ, விருப்பமின்றியோ, 'ஸ்டைல்' என்ற பெயரில் மிகமிகக் குறைவாக, ஏறத்தாழ உடையே இல்லை என்று சொல்லுமளவுக்கு அணிவதற்கு பெண்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஹிஜாபை நான் அணிந்து கொண்டதால் எனக்குக் கிடைத்ததுபோன்று, ஒரு பெண்ணுக்குக் கிடைக்கும் நிம்மதி, மகிழ்ச்சி ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள பெண்களுக்கு உரிமை இருக்கிறது. எனக்குத்தெரிந்து ஏராளமான மேற்கத்திய பெண்கள் 'நிகாப்' அணிகிறார்கள். திருமணம் முடிக்காதவர்கள் கூட அதில் அடக்கம். ஒரு விஷயம் மிகத்தெளிவானது, 'நிகாப்' அணியும் பெண்ணுக்கு குடும்பத்தார்களின், சுற்றத்தார்களின், சமூகத்தின் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி அவர்கள் கவலைப்படமாட்டார்கள். ஏனெனில் அவர்கள் மனதில் ''அந்த உடை அ
கருத்துகள்