நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் !

எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஒரு மனத்துன்பம், உடல் நோய், துக்கம் அல்லது கவலை நேரிட்டு அதனை அவன் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் அதன் விளைவாக அல்லாஹ் அவனது தவறுகளை மன்னிக்கின்றான். எந்த அளவுக்கு எனில் அவனுக்கு ஒரு முள் குத்திவிட்டால் அதுவும் அவனுடைய பாவங்களை மன்னித்திடக் காரணமாகின்றது - நபி(ஸல்)
நூற்கள்: புகாரி, முஸ்லிம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இஸ்லாமிய மாணவர்க லே ! நியூக்கிளியர் சயின்ஸ் எங்கு படிக்கலாம் ?

ஜிமெயில் யூஸ் பண்ணுபவர நீங்கள் ...ஜிமெயில் மின்னஞ்சலுக்கான SHORT KEYS....

பரமக்குடி நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் கீர்த்திகா. வேட்பு மனுத்தாக்கல் செய்தார் !