நாளொரு நபி மொழி அறிந்து கொள்வோம் ! ( 03 .10 .2011 )


எவர் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவராக ஆக்க

வேண்டுமென வேண்டினாரோ

அவரை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவராக ஆக்கிவிடுவான்" -நபி(ஸல்)

அறிவிப்பாளர்: அபூஹூரைரா(ரலி)

நூல்:புகாரி


கருத்துகள்